Brand Logo of Anderson Diagnostics

No.150, பூந்தமல்லி
நெடுஞ்சாலை,
(தாஷப்பிரகாஷ் ஹோட்டல்
எதிர்புறம்) புரசைவாக்கம்
சென்னை - 600 084.

இந்தியாவில் காப்பீட்டின் கீழ் கருவுறாமை சிகிச்சை

The stethoscope and pen were put on the Insurance claim form.
Anderson Team
November 13, 2018
Est. Reading: 1 minute

 

ஒரு தாய்க்கு புதிதாகப் பிறந்த குழந்தையின் சிரிப்பை போல ஒரு சிறந்த இசை வேறு ஏதும் இல்லை. நடைமுறையில் ஒரு குழந்தையின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தான் பெற்றோரின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ..

இயற்கையானது பிற உயிரினங்களைப் போலவே, தங்களைக் காப்பாற்றும் ஒரு புதிய பிறப்பை உருவாக்கும் திறனுடன் கூடியவர்களாக மனிதர்களை மாற்றியுள்ளது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அனைத்து மக்களும் இந்த வாழ்க்கை மாற்றத்தை அனுபவிக்க முடியாது. உண்மையில்,பலருக்கு தங்கள் குழந்தைகளை பெற்றெடுக்க முடியவில்லை.

காப்பீட்டு காரணி

இங்கே கடினமான கேள்வி வருகிறது. உடல்நலக் காப்பீட்டின் கீழ் கருவுறாமை சிகிச்சை வழங்கப்பட வேண்டுமா? சுகாதார காப்பீட்டின் கீழ் கருவுறாமை சிகிச்சையை வழங்கப்படுகிறது, சில காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது, அதே வேளையில் மற்ற நிறுவனங்கள் அதை விரைவாக நிராகரித்துள்ளனர். பொதுவாக, நம் நாட்டில், தேசியமயமாக்கப்பட்ட பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்களின் சுகாதார காப்பீட்டு கொள்கையின் கீழ் கருவுறாமை சிகிச்சை இல்லை. இந்தியாவில் மலட்டுத்தன்மையற்ற சிகிச்சை விகிதம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு மருத்துவமனையிலும் சிகிச்சை முறையை காண்பது மிகவும் கடினமாக உள்ளது.

ஒவ்வொரு எட்டு பெண்களுள் ஒருவர் கருவுறாமையால் பாதிப்பு அடைகிறார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, காப்பீடு நிறுவனங்கள் தங்கள் காப்பீடு கொள்கைகளில் கருவுறாமை சிகிச்சையை உள்ளடக்கியதாக தொடங்கும் வழக்கில், நஷ்டஈடுகள் அதிகமாக உள்ளதை குறித்து பயப்படுவதாக இருக்கும் மேலும், , கருவுறாமை சரியாக சிகிச்சை செய்யப்பட வேண்டிய ஒரு நோய் என்று கருதப்படுவதில்லை, மாறாக இங்கே சிகிச்சை என்பது சுயநலத்திற்கான ஆரோக்கியமான உயிர்வாழ்விற்காக என்று கருதப்பட அவசியமில்லை.. IVF நம்முடைய நாட்டில் விலை உயர்ந்தது, ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அது மலிவானது, எனவே இந்தியாவில் குறைந்த செலவில் வெளிநாட்டினர் இந்த சிகிக்சையை பெற முடியும்.

ஏன் காப்பீட்டில் கீழ் இருக்க வேண்டும்?

மற்ற நோய் அல்லது காயங்களை போல , சுகாதார காப்பீட்டுக் கொள்கையின் கீழ் மலட்டுத்தன்மையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், ஒரு குழந்தையை பெற்றுக்கொள்வது ஆடம்பரம் இல்லை.அது பெற்றோரின் உரிமை. பல இந்தியர்கள், கருவுறாமை சிகிச்சை நாட்டின் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களிலும் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றனர் .இதன் மூலம் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களை கருவுறாமைக்கு சிகிச்சை செய்ய ஊக்கப்படுத்தலாம் இதனால் அவர்களின் சொந்த அழகான குழந்தைகளை பெறலாம் நிதி தட்டுப்பாடு இன்றி சிகிச்சை பெறலாம்.கருவுறாமைக்கான காப்பீட்டு பாதுகாப்பு இல்லையெனில் பெரும்பாலும் அந்த அனுபவம் மிகுந்த வலியுடையதாக இருக்கும் .

காப்பீடு கவரேஜ் விவரங்கள்

உங்கள் குடும்பத்திற்கான உடல்நல காப்பீட்டுத் திட்டத்தை கவனத்தில் கொள்வது நல்லது. IVF மற்றும் கருவுறாமை தொடர்பான செலவுகள் பொதுவாக காப்பீட்டாளர்கள் வழங்கப்படும் சுகாதார காப்பீட்டு திட்டங்களில் சேர்க்கப்பட்டு இருக்காது. காப்பீட்டு நிறுவனங்கள், IVF சிகிச்சைக்கு வரையறுக்கப்பட்ட தொகையுடன் காப்பீடு அளிக்கின்றன. நடைமுறைப்படுத்தபட்ட பாதுகாப்பு சட்டத்தின்படி மருத்துவ பயிற்சியாளர் மேற்பார்வையில் பதிவு செய்யப்பட்ட ஒரு கிளினிக்கில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆலோசனையுடன் கூடிய IVF சிகிச்சைக்காக நபருக்கு வழங்கப்படும் மருத்துவ செலவினங்களுக்காக காப்பீட்டு வழங்கப்படுகிறது. இத்தகைய காப்பீடு தொடக்க தேதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும்., இந்த காப்பீட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட சிகிச்சைகள் அல்லது கருத்தரித்தல், கண்டறிதல் சோதனைகள் அல்லது செயல்முறை அல்லது கருவுறாமை கண்டறிவதற்கான வேறு செலவுகள் ஆகியவற்றிற்கான செலவினங்களை வழங்குவதில்லை

Share in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No.150, பூந்தமல்லி நெடுஞ்சாலை,
(தாஷப்பிரகாஷ் ஹோட்டல்
எதிர்புறம்) புரசைவாக்கம் சென்னை - 600 084.

பொதுமக்களுக்கு மருத்துவத் தொழில்நுட்பத்தை அணுகுவதற்கு முயற்சி செய்வதன் மூலம், ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் & ஆய்வகங்கள் 2008 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயக்கப்படும் ஒரு மருத்துவ நிறுவனமாகும், இது முழுமையான இமேஜிங் தீர்வுகள் மற்றும் சிறப்பு ஆய்வக சேவைகளை வழங்குகின்றது.

© 2025 Anderson Diagnostics & Labs. All rights are reserved.
HTML SitemapPrivacy PolicyCareers

Designed by Digital SEO